மக்கள் தெரிய வேண்டியது: படுக்கை வசதிகள் எங்கே ?
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எங்கே சேர்ப்பது, எங்கே இடம் இருக்கிறது, எந்த மருத்துவமனையில் காலி படுக்கைகள் உள்ளது என்பதை அறிய நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். அதுவும் நோயாளிகளுடன் ஆம்புலன்சில் அலைந்து பெரும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த பதட்டத்தை தணிக்க வாசகர்களுக்கு உதவும் விதமாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக மொத்த மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் இல்லாத படுக்கை வசதிகள், ஐ.சி.யூ.படுக்கை வசதிகள், காலியாக உள்ளன என்பது குறித்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
Source : Dinamalar